என் கையிலிருந்து
சிந்தி சிதறிய
இந்த
நிர்வாண நெல்மணிகள் வீணாக்கப்பட்டவை
அல்ல...

அவைகளில்
சில எறும்புகளின் பெயர்களும்
சில குருவிகளின் பெயர்களும்
எழுதப்பட்டு இருக்கலாம்...

#உயிர்களை_நேசிப்போம்...

~UV

Comments

Popular posts from this blog

வாசிப்பனுபவம் - பட்டாம்பூச்சி புத்தகம்